Sunday 24 August 2014

போகம் வெகு நேரமிருக்கும். தாது புஷ;டி மாத்திரை

து புஷ;டி மாத்திரை
சரக்கு:
    வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
    இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.
Sex Problems
செக்ஸ் பிரச்சினைகள்: பி dr பிரபு சுகம் சித்த மருத்துவ மையம் பாவூர்ச்சதிரம் திருநெல்வேலி 627808 ஆலோசனை மற்றும் இதர உதவிகளுக்கு மொபைல் 9488472592
செக்ஸ் வீக்னஸ்-குழந்தை பாக்கியம் இல்லாமை (கெர்ப்பணுக்கள் இல்லாமை)
திருமணம் செய்ய உடல் நிலை சரி இல்லாமை -பயந்த நிலையில் உள்ளவர்கள் .
ஆண்மை சக்தி -வீரிய சக்தியை முழுமையாக இழந்தவர்கள்;
நாடி நரம்புகள் தளர்ந்து படிப்படியாக ஆண் உறுப்பு சிறுத்து போதல்
சுய இன்பம் (Master Bation) கைப்பழக்கத்தின் மூலம் சக்தியை வீணாக்குதல்
தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக வைத்துகொள்ளுதல்
விபச்சாரம் செய்யும் பெண்களுடன், உடல் உறவு வைத்து, பல நோய்கள் உண்டாவது
ஹோமோ – செக்ஸ் ( ஆணுடன் ஆண் உடல் உறவு கொள்ளும் ) தவறான பழக்கம்
இன்னும் வெளியிலோ கூச்சப்படும் அளவுக்கு பலவித வழி முறைகளில் குறைந்தது 15 வயது முதல் தவறான நடத்தையுள்ளவர்களின் சேர்க்கையால் ( இந்த பஞ்சமா பாதகத்தில் ) தங்களுடைய உயிர் சக்தியாகிய, விந்துவை தினசரி இந்த மாதிரி தவறுகளில் வீணாக்கி ஏதோ பெரிய இன்பம் காண்பதாக எண்ணி, சில வருஷங்கள் பிறகு பல வருஷங்கள் விந்துவை வீணாக்கி இன்பம் கண்டு வருகிறார்கள் பருவத்தில் திமிரினால் தான் செய்வது தப்பு என்பதை தவறுசெய்து வரும் போது ( 15 வயது முதல் 25 வயது வரை ) புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த பத்து வருஷங்களுக்கு இப்படி இயற்கைக்கு மாறான வழிகளில் உடம்பினுடைய சக்தியை வீணாக்கி வருதால் உடம்பில் உஷ்ணமாகி இரத்தம் கொதிப்படைந்து உற்பத்தியாகும், ஜீவ சக்தியான விந்து பலஹீமடைந்து நீற்றுப்போய்விடுகிறது . ஆண் உறுப்பும் சக்தியிழந்து தளர்ந்தும் , சிறுத்தும் போய்விடுவதால் விந்துவை கட்டுப்பாடில்லாமல் தூக்கத்தில் கெட்ட கனவு மூலமாகவும் வெளிக்கி முக்கி இருக்கும்போது சில சொட்டு விந்து வெளியான பின் சிறுநீர் போவதும் அதிக நீற்றுப்போய் சிறுநீரிலோ கலந்து போவதும் (அப்படி போவதை மதுமேகம் டையாபிடீஸ் ) சர்க்கரை சத்து போகிறதென்றும் கூருவது ) இப்படியாக விந்து சக்தில்லாமல் போவதால் சிரசு மூளை நரம்புகளில் இருந்து , உடலிலுள்ள சகல நாடி நரம்புகள் தசை பாகங்களும் தேவையான சக்தி இல்லாததால் :-
ஞாபக மறதி வீண் குழப்பமான எண்ணங்கள் மனதில் பய உணர்வு வெட்கம் ஏமாற்றம் முன் கோவம் சந்தேக எண்ணங்கள் வெறுப்பு தூக்கமின்மை கண் எரிச்சல் முகம் கருக்கள் அடைவது முகம் தேஜஸ் குறைதல் உடல் இளைத்து போதல் பசிமந்தம் மலச்சிக்கல் வாய்வு இடுப்புவலி மூட்டுவலி முதுகு நடுத்தண்டு வலி துரிதஸ்கலிதம் முயற்சி செய்தும் சில நேரம் முடியாமை கெர்ப்ப அணுக்கள் சக்தியற்று உற்பத்தியே குறைதல் சிலருக்கு ( Tes Ticle Biopsy ) செய்தும் விந்துவில் அணுக்களே இல்லாமை முடியாமை போன்ற நிலை ஏற்பட்டு வருந்துவோர் ஆயிரக்கணக்கானவர்.
இவர்களுக்கு மீண்டும் மறு வாழ்வு கிடைக்குமா ? கல்யாணம் செய்யும் நிலையை உண்டாக்க முடியுமா ? இல்லற இன்பம் இனிதே பெற இயலுமா ? குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்க வழி உண்டா மீண்டும் பழையபடி மற்றவர்களைப்போல் ஆண்மையுடன் வீரிய சக்தியுடன் இருக்க முடியுமா ?
முடியும்.
- See more at: http://www.noolulagam.com/product/?prid=3563#comment-27571

No comments:

Post a Comment