Sunday 24 August 2014

குழந்தையின்மை

    மலட்டுத்தன்மை
    விளக்கம்:
        திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
•    கற்பப்பை வலுவின்மை
•    கற்பப்பை சுருங்குதல்
•    யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
•    போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
•    சீரற்ற மாதவிடாய்
•    கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
•    கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
    மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
•    ஆதி மலடு
•    கரு மலடு
•    காக்க மலடு
•    கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    விந்தணுக்கள் குறைவு
•    ஆண்குறித் தளர்ச்சி
•    விதைப்பையில் அடிபடுதல்
•    பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
•    மன நிம்மதி இல்லாமை
•    நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
•    சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
•    முதுகுத் தண்டில் அடிபடுதல்

1 comment:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete