Saturday 27 September 2014

கருப்பை நோய்கள்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்

சிறுநீரக, ஜனனேந்திரிய உறுப்புகளை ஊக்குவிக்கும், மூட்டுவாதம், கருப்பை நோய்கள், சிறுநீர் கழியும் போது வலி ஏற்படுதல் விந்து குறைவாக சுரத்தல் விந்துப்பையில் வலியுண்டாதல், , இடுப்பு, முதுகுவலி நீங்கும்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்

உபயோகம்:
    கருப்பை தசைகளை நன்கு போஷpத்து அதனை நன்கு இயங்க ஊக்குவிக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. பசியைத் தூண்டி நன்கு ஜீரணமாவதற்கும் பயனுடையதாகிறது. பெரும்பாடு, இடைபூப்பு, சூதகதடை, சூதகவலி, வெள்ளைப்படுதல் மற்றும் மலட்டுத்தன்மையை நீக்கி மகப்பேறு அடைய செய்கிறது.
    ரஜப்பிரவர்த்தினி வடியுடன் எடுக்க சூதகத்; தடையையும், சூதக வலியையும் போக்குகிறது. இலகு சுப்பாரி பாக் மற்றும் பால் கல்யாண் கருத்துடன் எடுக்க பெண் மலட்டுத்தன்மையை போக்கி மகப்பேறு அடைய செய்கிறது.

No comments:

Post a Comment